Social Icons

Montag, 28. März 2016

கவிக்குயில் சிவரமணியின் அழகி
















வெண்மேகம் குழைந்தெடுத்த
குழைந்தெடுத்த 
பொன்மேனி தழுவிடும்
வெண்னாடை மறைத்து நிற்கும்
வெள்ளை நிறத்தழகி


கண்ணிரண்டில் கூர்மை கத்திபோல் வீச்சு
திறவாத இதழோசெம்பருத்திப்பூ
நீண்ட சாலையிலேநேர்பாலம்
நின் முகத்தில் கூர் மூக்கு

கோபத்தில் கொதித்தாலும்
கொஞ்சினால் மிஞ்சும் கடன்காரி
சாமுத்தித்திராக இலட்சனத்தில் சற்றே அகங்காரி
தலைசாய்த்து பார்த்தாலோ
தனைமறக்கும் காளைகள் தான்.

ஆக்கம்  கவிக்குயில் சிவரமணி


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates