Social Icons

Donnerstag, 31. März 2016

கவித்தென்றல்‬ எழுதிய என்றும் வருவேன்
















சிலையாய் மனதில் உறைந்தாய் கண்ணா
கலையாய் என்னுள் வளர்ந்தாய் கார்மேக வண்ணா
அலையாய் மனமதை இழுத்தாய் மன்னா..
நிலையாய் இருப்பேன் உந்தன் பெண்ணா

மலையாய் மனதில் வாழ்கிறாய் நீயே
கலையா கனவுகள் கோடி தருவாயே
தொலைவில் இருந்தும் எனை தொடுவாயே
நுழைவாய் மனதில் என்னுள் நீயே
கணையால் உன்னை கவர்ந்தேனே
இணையாய் காதல் தருவேனே
துணையாய் என்றும் வருவேன் நானே
மனையில் வாழும் மலர் தானே

ஆக்கம்கவித்தென்றல் aஏரூர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates