"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்" உம்மா...
Freitag, 25. März 2016
ஈழத்துப்பித்தனின் (குறும்கவிதை) புன்னகையை உதிர
செம் மஞ்சள் உடை எடுத்து அதில் உன் செம்மேனி தனை புகுத்தி போகின்ற போக்கில் எனை நோக்கி ஒரு புன்னகையை உதிரவிட்டு சும்மா கிடந்த என் நெஞ்சில் உன்னை சுமக்க வைத்தாயே...
Keine Kommentare:
Kommentar veröffentlichen