Social Icons

Freitag, 25. März 2016

ஈழத்துப்பித்தனின் (குறும்கவிதை) புன்னகையை உதிர




















செம் மஞ்சள் உடை எடுத்து
அதில் உன்
செம்மேனி தனை புகுத்தி
போகின்ற போக்கில்
எனை நோக்கி ஒரு
புன்னகையை உதிரவிட்டு
சும்மா கிடந்த என் நெஞ்சில்
உன்னை சுமக்க வைத்தாயே...


ஆக்கம்
2zxDa-38MPN-1
 ஈழத்துப்பித்தன்‬

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates