Social Icons

Dienstag, 10. Mai 2016

கவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய நானும் ,பேனாவும்

நவீன முறையானாலும்
நம் தமிழெழுத்து மாறாது
மனதிலொரு வன்முறை
மௌனம் காக்கிறேன்
நீ சொல்லி விடு ஒருமுறை...


தமிழெழுத்தில் மொத்தெழுத்தில்
மூன்றெழுத்தை கூட்டவா..
முதலெழுத்தில் முப்பதில் 
உயிரெழுத்தை மட்டும் சேர்க்கவா

குறில் ,நெடிலை ஒலியின்றி 
ஒரு மௌன மொழியாக
உனக்காக எழுதவா..

சிந்திக்கிறேன்
நானும் ,பேனாவும்
உன்னைப்பற்றி.


ஆக்கம்கவித்தென்றல் a



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates