"மரணம் என்பது மற்றவருக்கு நடக்கும் போது ஒரு சம்பவம் ஆனால் எமக்கென்று நடக்கும் போது ஏதோ புதிசா நடக்கிற மாதிரி இருக்கும்" உம்மா...
Montag, 25. April 2016
தாயக இசைச் சங்கமம் - 08.05.2016
சூரிச் அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ் சங்கம் நடாத்தும்
''தாயக இசைச் சங்கமம்''
தாயகத்தின் புகழ் பூத்த இசை மன்னர்கள் சங்கமிக்கும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது இதில் பத்தர்கள் பார்வையாளர்கள் கலையார்வலர்கள் என கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார்கள் ஆலயநிவாகத்தினர்
Keine Kommentare:
Kommentar veröffentlichen